கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளரும் - மாநில வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு துணை தலைவருமான திரு. எம்.அசோகன் அவர்கள் திமுகவில் இணைந்தார்.
பதிவு: 09 Jul 2021, 10:27:17 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்
அ.தி.மு.கவைச் சேர்ந்த
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும் - மாநில வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு துணைத் தலைவருமான எம்.அசோகன்
தி.மு.க.வில் இணைந்தார்.
தி.மு.க.வில் இணைந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (8.7.2021), மாலை, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும் - மாநில வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு துணைத் தலைவருமான எம்.அசோகன் தி.மு.க.வில் இணைந்தார்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., - முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி புதுக்கோட்டை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாண்புமிகு எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
***