செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-ஆவது ஆண்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்!
பதிவு: 03 Sep 2021, 17:11:12 மணி
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-ஆவது ஆண்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்!
கோவையில் வ.உ.சி அவர்களுக்கு சிலை, தூத்துக்குடியில் முதன்மைச் சாலைக்கு அவரது பெயர், அவர் எழுதிய புத்தகங்கள் மின்னாக்கம் உள்ளிட்ட 14 அறிவிப்புகளை இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
கோவையில் வ.உ.சி அவர்களுக்கு சிலை, தூத்துக்குடியில் முதன்மைச் சாலைக்கு அவரது பெயர், அவர் எழுதிய புத்தகங்கள் மின்னாக்கம் உள்ளிட்ட 14 அறிவிப்புகளை இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.