முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தென்சென்னை ஆய்வினைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மழைநீர் வடிகாலுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை வடசென்னைப் பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.
பதிவு: 29 Sep 2021, 10:36:12 மணி
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தென்சென்னை ஆய்வினைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மழைநீர் வடிகாலுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை வடசென்னைப் பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.
மழைக்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்திட அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
மழைக்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்திட அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.