மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் செயலாளர், மாற்று கட்சி நிர்வாகிகள் பலர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 06 Nov 2021, 14:33:13 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கோவை மாநகர் கிழக்கு மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
கோவை புறநகர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில்
சிங்காநல்லூர் பகுதி முன்னாள் செயலாளர் பி.ஜெயகிருஷ்ணன் -
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கே.ஸ்ரீகுமார் -
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கே.ஸ்ரீகுமார் -
தே.மு.தி.க. வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஆர்.வி.எம்.குமணன்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (6.11.2021) காலை, கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் கோவை புறநகர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் சிங்காநல்லூர் பகுதி முன்னாள் செயலாளர் பி.ஜெயகிருஷ்ணன் - மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கே.ஸ்ரீகுமார் - தே.மு.தி.க. வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஆர்.வி.எம்.குமணன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கோவை மாநகர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் நா.கார்த்திக், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
***