ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களின் வாழ்வும் தொண்டும் நூறாண்டுகள் கடந்தும் தொடர வேண்டும் என அவரது 89-ஆவது பிறந்தநாளில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தார்.
பதிவு: 02 Dec 2021, 10:56:01 மணி
சமூகநீதிப் போர்க்களத்தில் என்றும் இளைஞராய், எங்கள் அனைவரையும் முனைப்புடன் முன்னின்று வழிநடத்தும் வெற்றிவீரராம் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களின் வாழ்வும் தொண்டும் நூறாண்டுகள் கடந்தும் தொடர வேண்டும் என அவரது 89-ஆவது பிறந்தநாளில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தார்.