New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு தொடங்குவதையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பதிவு: 20 Dec 2021, 11:13:05 மணி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு தொடங்குவதையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கும், அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.