New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தென்னிந்திய திருச்சபைகள் பேராயர்கள் (சி.எஸ்.ஐ) நேரில் சந்தித்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பதிவு: 16 Feb 2022, 12:06:32 மணி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் 
தலைவர் அவர்களை
தென்னிந்திய திருச்சபைகள் பேராயர்கள் (சி.எஸ்.ஐ) நேரில் சந்தித்து
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு
ஆதரவு தெரிவித்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்கழகத் தலைவர் அவர்களை  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (16.2.2022) காலை, தென்னிந்திய திருச்சபை பேராயர்கள் (சி.எஸ்.ஐ) நேரில் சந்தித்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
 
கழகத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த
தென்னிந்திய திருச்சபைகள் பேராயர்கள் (சி.எஸ்.ஐ)
 
தென்னிந்திய திருச்சபைகள் செயலாளர் திரு.சி.பெர்னான்டஸ் ரெத்தினராஜா
சி.எஸ்.ஐ. மதுரை பேராயர் பேராயர் ஜோசப்
சி.எஸ்.ஐ. கோயம்புத்தூர் பேராயர் தீமோத்தேயு   
சி.எஸ்.ஐ. சென்னை பேராயர் பேராயர் ஜெ. ஜார்ஜ் ஸ்டீபன்
சி.எஸ்.ஐ. திருநெல்வேலி பேராயர் பேராயர் பர்ணபாஸ்
சி.எஸ்.ஐ. வேலூர் பேராயர் பேராயர் சர்மா நித்தியானந்தா
அருட்திரு கிறிஸ்டோபர்
சி.எஸ்.ஐ. சென்னை பேராய செயலர்
அருட்திரு அறிவர் மேனியல் டைட்டஸ்
சி.எஸ்.ஐ. பிசப் சேப்ளின் அருட்திரு ஏனஸ்
சென்னை பேராயர் அருட்திரு இம்மானுவேல் தேவகடாட்சம்
சென்னை பேராயர் அருட்திரு பால் தயாநிதி
சென்னை திரு. எபி. எர்னஸ்ட்
சென்னை திரு. பார்த்தீபன் செனாட்
சி.என்.ஐ. பொதுச்செயலர் திரு. தயாநிதி
சி.என்.ஐ. பொருளாளர் திரு. ஹேமில்டன் வெல்சர்
 
அதுபோது கழக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா ஆகியோர் உடனிருந்தனர்.
***