கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் அ.தி.மு.க..வைச் சேர்ந்த ஆவடி மாநகராட்சி 14வது வார்டு கவுன்சிலர் ஜி. ராஜேஷ், 14வது வட்டச் செயலாளர் என்.ஆனந்த்ராஜ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 23 Feb 2022, 11:15:06 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
திருவள்ளூர் மத்திய மாவட்டம்
அ.தி.மு.க..வைச் சேர்ந்த
ஆவடி மாநகராட்சி
14வது வார்டு கவுன்சிலர் ஜி. ராஜேஷ்,
14வது வட்டச் செயலாளர் என்.ஆனந்த்ராஜ் ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (22.2.2022) மாலை, திருவள்ளூர் மத்திய மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆவடி மாநகராட்சி 14வது வார்டு கவுன்சிலர் ஜி.ராஜேஷ் மற்றும் 14வது வட்டச் செயலாளர் என்.ஆனந்த்ராஜ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சரும் - திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் உடனிருந்தார்.
***