நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை ம.தி.மு.க. கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பதிவு: 24 Feb 2022, 10:52:59 மணி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை
ம.தி.மு.க. கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி மற்றும் நிர்வாகிகள்
நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை ம.தி.மு.க. கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி மற்றும் நிர்வாகிகள் இன்று (23.2.2022) மாலை, நேரில் சந்தித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு க.பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்
***