-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ’தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ தொகுத்த, “பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதல்வர்” எனும் நூலினை வெளியிட, முதல் பிரதியினை கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
வெளியிட்ட தேதி : 26 Oct 2021
பதிவு: 26 Oct 2021, 10:44:20 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் த...
பருவமழை தொடங்கவுள்ள நிலையில் உழவருக்குத் தேவையான உரங்களை விரைந்து வழங்குமாறு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா அவர்களுக்கு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
வெளியிட்ட தேதி : 23 Oct 2021
பதிவு: 23 Oct 2021, 11:21:01 மணி
ஏர்ப் பின்னது உலகம் எனும் பெருமைக்குரிய உழவிற்குத் தேவையான இடுபொருட்களும் உரங்களும் காலத்தே கிடைப்பதே நற்கொடை!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
வெளியிட்ட தேதி : 21 Oct 2021
பதிவு: 21 Oct 2021, 11:15:30 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக...